பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக...
பழனி பிரசாதத்தை வீட்டிலிருந்த படியே பெறும் திட்டத்தை, இந்திய அஞ்சல் துறையுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து இன்று தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பழனி முருகன...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை, பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அரை கிலோ எடை கொண்ட லேமினேட்டட் டின் பஞ்சாமிர்தம்,...